ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation to generation through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்” Email your comments to: ainkaran2020@gmail.com

இரு நூற்றி முப்பத்தி ஒன்றாவது கதை: வெள்ளி பூ கூடை (The Silver Flower Basket)

இது ஒரு இந்திய நாட்டுக் கதை.கதா சரித் சாகரம் என்ற கதை பொக்கிஷத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.ஒரு நாட்டு இளவரசி ,தன்னுடையவரும் கால கணவன், தன் வேலைக்காரனேஎன்று ஒரு ஜோசியரிடமிருந்து தெரிந்து கொள்கிறாள்.அது நடக்காது , நடக்க கூடாது என்று நினக்கிறாள்.அவளால் அவள் விதியை மாற்ற முடிந்ததா?கதையை கேளுங்கள்....

08-26
15:53

இரு நூற்றி முப்பதாவது கதை :சூரிய கிரகணத்தை பற்றிய கதை(A Tale of Solar Eclipse)

இது ஒரு இந்திய நாட்டின் மேகாலாயா மாநிலத்தில் சொல்லப்படும் கதை.இந்த மாநிலத்தில், உலகத்தில் உள்ளமற்ற கலசாரங்கள் போல, சூரிய கிரகணத்தை பற்றி சில நம்பிக்கைகள் இருக்கின்றன.அவைகளை கதைகளாக சொல்லி வருகிறார்கள்.அது என்ன கதை?கதையை கேளுங்கள்..

08-07
10:57

இருநூற்றி இருபத்தி ஒன்பதாவது கதை: வள்ளல் குமணனின் கதை (Story of Philanthropist Kumanan)

இது ஒரு தமிழ் நாட்டுக் கதை.சங்க காலத்து கதை. புலவர்களால் "தலை கொடுத்தான் "குமணன் என்று பாடப்பட்ட ஒரு சிறந்த கொடையாளி.யார் இந்த குமணனன்?அவர் என்ன செயதார்?கதையை கேளுங்கள்...

07-24
15:55

இரு நூற்றி இருபத்தி எட்டாவது கதை: காதரீனும் அவள் விதியும் (Catherine and her Destiny)

இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.காதரீன்,ஒரு பணக்கார பிரபுவின் மகள்.ஒரு நாள்,அவளுடைய Destiny-விதி-அவள் முன் தோன்றி"காதரீன்,உனக்கு,Happy Youth-மகிழ்ச்சியான இளமை காலம்-Happy Old age-மகிழ்ச்சியான முதுமை காலம் -உனக்கு இதில் எது வேண்டும் என்று கேட்டாள்?காதரீன் யோசித்து," என்னுடைய வயதானகாலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றாள்.அப்படியே ஆகட்டும் என்று சொல்லி அவள் போய் விட்டாள்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்....

07-07
14:49

இரு நூற்றி இருபத்தி ஏழாவது கதை: பாப்பா கேட்டோ (Papa Gatto)

இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.ஒரு புத்திசாலி பூனை -பாப்பா கேட்டோ-நாட்டு இளவரசரூக்கு ஆலோசகரராக இருக்கிறார்.அவருடைய 8 பூனை குட்டிகளை பார்த்துகொள்ள ஒரு அழகான பெண்ணை தாதியாக அமர்த்துகிறார்.அந்த பெண்,அவருடைய வீட்டை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.பூனைகளுக்கும் நல்ல உணவு கொடுக்காமல் இருந்தாள்அப்புறம் என்ன ஆயிற்று?கதையை கேளுங்கள்.....

06-20
18:38

இரு நூற்றி இருபத்தி ஆறாவது கதை:சூரியனை நோக்கி பயணம் (Journey to Sun)

இது ஒரு இந்திய நாட்டின் மாநிலமான மணிப்பூரில்சொல்லப்படும் நாடோடி கதை.கதையின் கதானாயகனுக்கு சொந்தமான் ஒரு அபூர்வ பச்சிலையை சூரியன் திருடி தன் இடத்திற்கு கொண்டு போகிறான்.கதானாயகன் அதை மீட்டி கொண்டு வரஒரு பயணத்தை தொடர்கிறான்..அதில் அவன் வெற்றி அடைந்தானா?கதையை கேளுங்கள்.....

06-03
14:03

இரு நூற்றி இருபத்தி ஐந்தாவது கதை: காஷ்மீரை வெள்ளங்கலிருந்து காப்பாற்றிய வாலிபனின் கதை(Story of an Young man who saved Kashmir from floods)

இது ஒரு இந்திய நாட்டுக் கதை.ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்னால். காஷ்மீரில்,அனேக கிராமங்கள், வெள்ளங்களினால்,அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தன.அந்த ஊர் அரசரால், வெள்ளஅபாயத்தை தடுக்க முடியவில்லை.ஒரு ஏழை புத்திசாலி வாலிபன்,தன்னால் வெள்ளங்கள் ஏற்படாமல் செய்ய முடியும் என்று முன் வருகிறான்.யார் இந்த வாலிபன்?அவன் பின்னணி கதை என்ன?அவன் வெள்ளத்தை தடுத்தானா?கதையை கேளுங்கள்.....

05-17
13:02

இரு நூற்றி இருபத்தி நாலாவது கதை:கடவுள் பக்தன் ஜோப் (God's Devotee Job)

இது ஒரு பைபிள் கதை. கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த ,ஜோப் என்ற பக்தனின் கதை.ஒரு சமயம்,கடவுளுக்கும் சாத்தனுக்கும் ஒரு போட்டி. கடவுள் சொன்னார்"ஜோப்பை விட ஒரு சிறந்த பக்தன் இல்லை" என்றுசாத்தனுக்கு, ஜோப்பின் மன உறுதியை சோதிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.யார் ஜயித்தார்கள்?கடவுளா? சாத்தானா?கதையை கேளுங்கள்....

05-04
11:03

இரு நூற்றி இருபத்தி மூன்றாவது கதை:உண்மையான நண்பன் (A True Friend)

இது ஒரு மேற்கு இந்திய தீவுகளில் சொல்லப்படும் ஒரு நாடோடி கதை.உண்மையான நட்புக்கு இந்த கதைஒரு உதாரணம்.தன் உயிரை பற்றி கவலைப்படாமல்.தன் நண்பனை பல ஆபத்துகளிலிருந்துகாப்பாற்றும் ஒரு நண்பனின் கதை.அது என்ன கதை?கதையை கேளுங்கள்.....

04-18
18:35

இரு நூற்றி இருபத்தி இரண்டாவது கதை:நகுஷ சக்ரவர்த்தியின் சாப விமோசனம்-Redemption of Emperor Nakusha

இது 221ம் கதையின் தொடர்ச்சி.ஆணவத்தினால்,பெரியோர்களைஅவமதித்த நகுஷ சக்ரவர்த்திக்குஅகஸ்திய முனிவர்,பாம்பாக மாறுவாய்என்று சாபம் இடுகிறார்.அவருக்கு சாப விமோனம், அவர் யுதிஷ்டர்ரை சந்திக்கும் போது கிடைக்கும் என்றும் சொல்கிறார்.நகுஷ சக்ரவர்த்தி எப்போதுதர்ம புத்திரரை சந்திக்கிறார்? சாப விமோசனம்கிடைத்ததா?கதையை கேளுங்கள்...

04-05
10:57

இரு நூற்றி இருபத்தி ஒன்றாவது கதை:நகுஷ சக்ரவர்த்தியின் எழுச்சியும் வீழ்ச்சியும்-The Rise and Fall of Emperor Nakusha

இது ஒரு இந்திய புராண கதை.ஆணவத்தினால் அழிந்தவர்கள் எத்தனையோ பேர்கள்.அப்படி அழிந்தவர்களில் ஒருவர் தான்,நகுஷ சக்ரவர்த்தி-மானிடரான அவருக்கு இந்திர பதவி கிடைக்கிறது.ஆணவத்தில் அந்த பதவியை இழந்து வீழ்கிறார்.யார் இந்த சக்ரவர்த்தி?அவருக்கு எப்படி இந்திர பதவி கிடைத்தது?ஏன் அதை இழந்தார்?விடைகளுக்கு கதையை கேளுங்கள்.....

03-22
17:12

இரு நூற்றி இருபதாவது கதை: இரண்டு எரி மலைகளின் கதை(a Tale of Two Volcanoes

இது ஒரு மெக்சிகோ நாட்டுக் கதைஅஸ்டக் நாகரிகம்(civilization) iபரவலாக இருந்த காலத்து கதை.மெக்சிகோ நாட்டில் 2 எரி மலைகள்இருக்கின்றன.ஒன்றின் பெயர்-போபோகா தெபெடில்-Smokey Mountain-active2 வது-இஸ்தாசேவாடில்-sleeping woman-dormantஇந்த 2 எரி மலைகளை பற்றி ஒரு அழகான,சுவையானசோகமான காதல் கதை இருக்கிறது.அது என்ன?கதையை கேளுன்கள்...

03-07
12:23

இரு நூற்றி பத்தொன்பதாவது கதை:இரண்டு கூனர்களின் கதை (Story of Two Hunchbacks)

இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.இரண்டு பிறவி கூனர்கள்,தனித்தனியாக காட்டில் வன தேவதைகளை சந்திக்கிறார்கள்.ஒருவருக்கு கூனல் குணமாகிறது.மற்றவருக்கு கூனல் அதிகமாகிறது.எப்படி? எதனால்?கதையை கேளுங்கள்...

02-22
14:38

இரு நூற்றி பதினெட்டாவது கதை: ஒரு மகளின் பழி வாங்கல்(Revenge of a Daughter)

நார்ஸ் புராணம் தொடர்கிறது...இந்த கதை,217ம் கதையின் தொடர்ச்சி.கொடிய அரக்கன்,தியாஸ் தீயில்விழுந்து மரணம் அடைந்தான்என்பதை தெரிந்து கொண்டோம்.அவன் மரணத்தை மகிழ்ச்சியோடுகொணடாடி கொண்டிருந்த ,நார்ஸ் கடவுள்களுக்கு ஒரு அதிர்ச்சி.தியாசின் மகள்,ஸ்காடி,பழி வாங்க,ஆஸ்கார்டுக்கு வந்து கொண்டிருக்கிறாள்என்ற செயதி-அதன் விளைவு என்ன?கதையை கேளுங்கள்....

02-07
09:36

இரு நூற்றி பதினேழாவது கதை:ஈடுன் தேவியும் தங்க ஆப்பிள்களும்(Goddess Idun and the Golden Apples)

இது ஒரு நார்ஸ் புராணக் கதை. ஸ்காண்டிநேவியா நாடுகள் என்று அழைக்கப்படும்- நார்வே, ஸ்வீடன் என்ற நாடுகளுக்கு ஒரு கலாசாரம் உண்டு. அது தான்,நார்ஸ் புராணம். அதிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான் இது. நார்ஸ் கடவுள்களின் தலைவர்- ஓடின்,குறும்பு கடவுள்,லோகி, மற்றும் தேவி ஐடுன், என்றும் இளமை தரும் ஆப்பிள்களுக்கு சொந்தகார கடவுள்- இவர்களைப் பற்றிய கதை. கதையை கேளுங்கள்..

01-24
14:29

இரு நூற்றி பதினாறாவது கதை:ராமாயண கதையின் முற்பகுதி (A Prequel to Ramayana)

இது ஆனந்த ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை. ஶ்ரீ ராமகிருஷ்ண்மடத்தை சேர்ந்த ஶ்ரீ கமலாத்மானந்தர் தொகுத்த கதைகளில் ஒன்று. தனக்கு விதிக்கப்பட்ட விதியை ராவணன்,தன் பலத்தினால்,மாற்ற முயற்ச்சிகிறான், அவன் முயற்சி வெற்றி பெற்றதா? கதையை கேளுங்கள்....

01-09
16:39

இரு நூற்றி பதினைந்தாவது கதை: புனித கிரிஸ்டோபரின் புராண கதை:(The legend of Saint Christopher)

ஐரோப்பா நாடுகளில் உள்ள சர்ச்சுகளில். புனிதர் கிரிஸ்டோபருடைய சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில்,அவர், குழந்தை ஏசுவானவரை தன் தோள்களில் சுமந்து கொண்டிருப்பதாக அமைத்திருப்பார்கள். இந்த புனிதர் யார்? இவர் கதை என்ன? அவர் ஏன், குழந்தை ஏசுவை சுமக்க வேண்டும்? விடைகளுக்கு, கதையை கேளுங்கள்.....

12-28
14:02

இரு நூற்றி பதினாலாவது கதை: சத்சங்கத்தால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Sathsangh)

இது ஒரு இந்திய நாட்டு புராண கதை. சத் சங்கம்-அறிவாளிகள்,மஹான்கள், நல்லவர்கள் கூட்டம். அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் நன்மைகள் அடையலாம். என்ன நன்மைகள்? இதே கேள்வியை ஒரு சமயம்,நாரத ரிஷி ஶ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார். ஶ்ரீ கிருஷ்ணர் என்ன பதில் சொன்னார்? கதையை கேளுங்கள்...

12-13
09:15

இரு நூற்றி பதி மூன்றாவது கதை:புலியை விரட்டிய புத்திசாலி பெண்மணி (A wise woman who chased away a tiger)

இது ஒரு பஞ்சாப் மானிலத்து கதை. ஒரு புலி ,ஒரு விவசாயின் காளை மாடுகளை சாப்பிட நினைக்கிறது. அவனுடைய மனைவி தன் புத்திசாலித்தனத்தினால், ஒரு ஆயுதம் இல்லாமல், அந்த புலியை விரட்டி, தன் பொருள்களை காப்பாற்றி கொள்கிறாள். எப்படி? கதையை கேளுங்கள்.....

11-28
12:36

இரு நூற்றி பன்னிரண்டாவது கதை:மாடு மேய்ப்பவன் மற்றும் நெசவாளி பெண்ணின் கதை (Story of the Cowherd and the Wever Girl

இது ஒரு சீன நாட்டு நாடோடி கதை. சீன மக்கள்,ஒவ்வோரு வருடமும், Lunar கா

11-13
12:00

Recommend Channels