Discover
ஜெய்ஹிந்ஜம்பகஜயஸ்ரீரங்கராஜாராமன்
ஜெய்ஹிந்ஜம்பகஜயஸ்ரீரங்கராஜாராமன்
Author: vivekananda seva samithy trust Thiruchirapalli
Subscribed: 0Played: 0Subscribe
Share
© vivekananda seva samithy trust Thiruchirapalli
Description
ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் வாழ்க பாரதம். வீரத்துறவி விவேகானந்தர் தேசபக்த உணர்வு பெரிய நம்பி ராமானுஜர் தெய்வீக உணர்வு ஹிந்துத்துவம் தமிழக பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் நாகரீகம் நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்வோம் ஆர் பி v எஸ் மணியன் சொற் பொழிவு கேட்டு சரஸ்வதி கடாட்சம் பெற்ற உங்களிடம் பதிவு செய்கின்றேன்
14 Episodes
Reverse
வெளிஆண்டால்
சகோதரி நிவேதிதா நினைவு நாள் அக்டோபர் 13 தாயகத்தின் தியாக சுரபி தர்மத்தின் கர்மயோகி கீதையின் வழி வாழ்ந்த மேதை ராதையின் அன்பும் கோதை பக்தியும் சீதை புனிதமும் கொண்ட மேதையாக வாழ்ந்த பாரதமாதா அவதாரம் கிறிஸ்துவ பாதிரி திருமகள் அயர்லாந்தில் அவதரித்த நரேந்திர பிரியை பாதம் பணிந்து வாழ்ந்து காட்டுவோம் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்
Purattasi Parani Sri Sathru Samhara Murthy Swami attained Maha Samadhi in 1938 near Thiruchendur Surasamaharam Stage.புரட்டாசி பரணி ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மேடை அருகில் 1938ஆம் ஆண்டு மகா சமாதி அடைந்தார் குருபூஜை விழா திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்திலும் தமிழகமெங்கும் தீயணைப்பு நிலையத்தில் இன்று நிகழ்கிறது பங்கு பெற்று இன்புறுவர்
திருவள்ளூர் மாவட்டம் பனப்பாக்கம் samsஇன்ஜினியரிங் காலேஜ், வெக்காளியம்மன் கோயில், திருவானைக்கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில், சேவாசங்கம் மேல்நிலை கல்வி நிலைய வளாகம் பெண்கள் வழிபடும் வரசித்தி விநாயகர் கோவில் போன்ற இடங்களில் 1008 திருவிளக்கு பூஜையும், கோயம்புத்தூர் காந்தி பார்க் அருகில் சௌடேஸ்வரிஅம்மன் சாரதாதேவி 150-ஆவது ஜெயந்தி விழா திருவிளக்கு பூஜை, போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் திருவிளக்கு பூஜையும் விவேகானந்த ஜெயந்தி விழாவும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் செங்கல்பட்டு விடுதி மாணவர் யோகப்பயிற்சி இந்திராகாந்தி கல்லூரி விடுதிமாணவியர் யோக கல்வி பாவேந்தர் பாரதிதாசன் கலை கல்லூரி, ஆக்ஸ்போர்டுஇன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீரங்கம் ராஜன் மாநகராட்சி கல்வி நிலையம், ஸ்ரீரங்கம் பிரசன்னா மாநகராட்சி கல்வி நிலையம் போன்ற இடங்களில் யோக கல்வியும் தன்னம்பிக்கை தரும் சொற்பொழிவும் கட்டணமின்றி நடத்தியுள்ளோம். திருவானைக்கோவில் ஆண்கள் மேல்நிலை கல்வி நிலைய வளாகம், ஸ்ரீரங்கம் சின்மயா மிஷன், தென்னூர் மகாத்மா காந்தி வித்யாலயா, ஸ்ரீரங்கம் ராஜன் கல்வி நிலைய வளாகம் மாநகராட்சி,இதுபோன்ற பல்வேறு இடங்களில் பாரதிய வித்யா பவன் சார்பில் விவேகானந்தா சேவா சமிதி நிறுவனர் ஜெய்ஹிந்த் ஜம் பக ஸ்ரீரங்க ராஜாராம் அவர்களால் நடத்தப்பட்டுள்ளது திருவிளக்கு பூஜையும் கோ பூஜையும் திருவானைகோவில் 5வது குறுக்கு தெரு , ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் முருகன் கோயில் எதிரில் கமலம் நகரில் கோ பூஜை, மாவட்ட பிராணிகள் நல சங்கம் மாவட்ட பொது நல அரசு மருத்துவமனை புத்தூர், பாலக்கரை ஜெயின் பசு மடம், ஸ்ரீலட்சுமி சாரதா பசுமடம் லால்குடி போன்ற பல்வேறு இடங்களில் அமாவாசை பவுர்ணமி மற்றும் கோகுலாஷ்டமி மகாலய பக்ஷம் ஆடி ரேவதி இப்படி பல்வேறு நாட்களில் கோ பூஜை நடத்தி வருகிறோம் கிட்டத்தட்ட தினசரி அன்னதானம் ஆலயவழிபாடு சிறக்க ஒத்துழைப்பு பக்தர்களுக்கு தொண்
அன்பினால் செய்யப்படும் அனைத்து செயல்களும் ஆனந்தத்தை கொண்டுவந்தே தீரும். நீ நீயாகவே இரு . எதை இழந்தாலும் கவலைப்படாதே. எதிர்காலம் உனக்காகவே காத்திருக்க கவலைப்படாதே. கவலை என்பது தவறான கற்பனை. தைரியத்துடன் இரு. வாழ்ந்து காட்டு. முடியாது என முடங்கி விடாது முடியும் என முனைந்து செயல்படு
பதிவு செய்த அறக்கட்டளை. ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட பதிவு செய்த தொண்டர்கள். தலைமை அஞ்சலக வளாகம் ஆஞ்சநேயர் கோயில் திருச்சிராப்பள்ளி 620001/ 8760667869/7339285967
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மேடை அருகில் 1938 ஆம் ஆண்டு சமாதியடைந்த ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் புரட்டாசி மஹா பரணி குருபூஜை திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் தமிழகமெங்கும் குறிப்பாக அவர் பிறந்த விராலிமலை அன்னவாசல் செல்லும் வழியில் வாதிரிப்பட்டிகிராமத்தில் மற்றும் தான்றீஸ்வரம் கொடுமையால் மறையும் ஸ்ரீரங்கம் நாகப்பட்டினம் கரூர் ஜெயங்கொண்டம் மன்னார்குடிபோன்ற பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலும் குருபூஜை சீரும் சிறப்புடன் அன்னதானத்துடன் நடைபெறும். கம்புட
அருள் பெருக.. அவர் அருள் பெற்ற அவரின் ஆஸ்தான பூஜை செய்பவன் ராஜாராம்.
சம்பளம் வாங்காத ராணுவத்தினர் கல் உருவாக காரணமான நாக்பூர் மருத்துவர்கேசவன் உருவாக்கிய சங்கம் உருவான ஆங்கிலதேதி. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். தாயாரே உந்தன் தாளடியில் சரணடைந்தேன். மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன். அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும் அம்மா
ஸ்ரீ ரங்கநாயகி திருவடி சேவை நாளை மறுநாள்.அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா தாயாரே உந்தன் தாளடியில் சரணடைந்தேன் மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன் ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்
தமிழகத்தின் அமரகவி தீர்க்கதரிசி சகோதரி நிவேதிதை சீடர் சுவாமி விவேகானந்தரின் சிந்தனையாளர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அருளிய பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
புரட்டாசி மாதப் பிறப்பு அமாவாசை நவராத்திரி ஆரம்பம் வியாழக்கிழமை பாரத பிரதமர் பிறந்தநாள் ஆங்கில தேதிப்படி. வாழ்த்துக்கள். ஆரோக்கியத்திற்கு பிராத்தனைகள்
பெரியார் பேரறிஞர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் முத்தமிழ் அறிஞர் தமிழின தந்தை செந்தமிழ்ச்செல்வன் சூப்பர் ஸ்டார் பெரிய நம்பி ராமானுஜர் திருவடி பணிந்து வாழ்வோம்




