DiscoverTamil Christian Songs Collection
Tamil Christian Songs Collection
Claim Ownership

Tamil Christian Songs Collection

Author: Various

Subscribed: 12Played: 60
Share

Description

Tamil Christian Songs Collection
93 Episodes
Reverse
https://tamilchristiansongs.in/tamil/lyrics/um-kai-en-aaththumavai/ உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும் உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும் உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும் உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2 பறந்து காக்கும் பட்சி போல என்னை காக்கும் தேவனே பரந்த நேசம் உள்ள செட்டை கீழே தஞ்சம் கொண்டேனே-2 இயேசுவே……. உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன் இயேசுவே……. உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2 மனம் திறந்து உணர்ந்து நான் என்னை உமக்கு தந்தேன் வழி பிறந்து மகிழ்ந்து உம்மை மீண்டும் நெருங்கினேன்-2 உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர் என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்
அடைக்கலமும்  கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும்  நீரே எனக்கு - (என்) புகலிடமும் தஞ்சமும்  நீரே எனக்கு - 2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2 1.   தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே 2.   உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே 3.    நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர் உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர் - 2 இரட்சிப்பு நீரே, என் இரட்சகர் நீரே நான் சுகமாய் வாழ, காரணர் நீரே - 2 - மறைவிடமே
https://www.christsquare.com/tamil-christian-songs/ennai-visaripaar-lyrics-song-chords-ppt/ 1. என்னை விசாரிப்பார் என்னை போசிப்பார் எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் துன்ப நாளில் னகவிடாமல் தம் சிறகின் நிழலில் மனறப்பார் நம்புவதற்கு எனக்கென்றும் சர்வவல்லவர் கூட உண்டு தளராமல் வனாந்திரத்தில் யாத்திரை செய்வேன் நம்பிக்னகபயாடு 2. பொல்லாப்புகள் நேரிடாது வாதை யோ உன்னன அணுகாது பானதகளில் தேவனுடைய தூதர்கள் தம் கரங்களில் தாங்குவார் 3. சேருவேன் நான் இயேசுவோடு அவர் நாமத்தின் வல்லனம அறிவேன் கஷ்ட நாட்களில் கூட இருப்பார் தீர்க்காயுசால் திருப்தியாக்குவார்
தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் Thaayin Vayittril Thondrina Naal Mudhal https://songs.wcflondon.com/thaayin-vayittril-thondrina-naal-mudhal/
Naan Nirkum Boomi

Naan Nirkum Boomi

2026-01-0405:00

Naan Nirkum Boomi - நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் https://tamilchristiansongs.in/lyrics/naan-nirkum-boomi-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-nambuven-yen-ye/ Naan Nirkum Boomi 1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2) நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4) 2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2) என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
Um Maarbil Saainthaal Sugamae - மார்பில் சாய்ந்தால் சுகமேhttps://tamilchristiansongs.in/lyrics/um-maarbil-saainthaal-sugamae/உம் மார்பில் சாய்ந்தால் சுகமேஉம் தோளில் கிடந்தால் ஜெயமேஉம் கைகள் என்னில்கோர்த்தால் பரிசுத்தமேஉம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில்மானானது நீரோடையைவாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்உம் அன்பிலே மூழ்கணுமேஉம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில்மணவாளனே உமக்காகவேபரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்மணவாட்டி என்னை உம் வருகையில்உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்
Kalvari Anbai Ennidum Velai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை https://tamilchristiansongs.in/lyrics/kalvari-anbai-ennidum-velai/ கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே- கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே சிலுவையில் வாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போது அவர்க்காய் வேண்டினீரோ அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம் தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும்
Thanthen Ennai Yesuve https://tamilchristiansongs.in/tamil/lyrics/thanthen-ennai-yesuve/ தந்தேன் என்னை இயேசுவே தந்தேன் என்னை இயேசுவே இந்த நேரமே உமக்கே அனுபல்லவி உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன் சரணங்கள் 1. ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் பூவில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன் 2. உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும் நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன் 3. உந்தன் சித்தமே செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்குக் காட்டினும் இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன் 4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும் துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும் அஷ்டதிக்கும் ஆளும் தேவனே அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன் 5. ஒன்றுமில்லை நான் ஐயா உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் அன்று சீஷர்களுக்களித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்
Verumayum Thanimayum Aanean  - வெறுமையும் தனிமையும் ஆனேன் https://thegodsmusic.com/lyrics/verumayum-thanimayum-christian-song-lyrics/ வெறுமையும் தனிமையும் ஆனேன், என் இயேசுவை வெகு தூரத்தில்; நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன், இயேசுவை வெகு தூரத்தில் (2) 1. ஆவியும் அனலும் இல்லை, உற்ச்சாகம் ஒன்றும் இல்லை (2) சோர்வுற்று சோம்பலாய் முடியாத என்னை, மீட்டிட யாரும் இல்லை (2) மீட்டிட யாரும் இல்லை
yesuvukaai vaalum valkai - இயேசுவுக்காய் வாழும் வாழ்க்கை
kaathiru kaathiru kartharuke kaathiru  - காத்திரு கர்தருக்கே காத்திரு
Magimayin Megamaaga Irangi - மகிமையின் மேகமாக இறங்கி https://tamilchristiansongs.in/lyrics/magimayin-megamaaga-irangi/ மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள்‌ மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
உங்க கிருப நல்ல கிருப Unga kirubai (Nalla kirubai) https://www.christianppttamil.com/2023/06/unga-kiruba.html உங்க கிருப நல்ல கிருப என்னை வாழ வைத்ததே உங்க கிருப மாறா கிருப என்னை சூழ்ந்து கொண்டதே ....(2)   ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே ஒவ்வொரு நிமிடமும் நடத்துகின்றதே...(2) 1.அக்கினியில் விழுந்தாலும்   எரிந்து போவதில்ல   தண்ணீர்மேல் நடந்தாலும்   மூழ்கிப் போவதில்ல....(2)   முன்னும் பின்னும் நெறுக்கி என்னை   நடத்திடும் கிருப   என்னோடு உடன்படிக்கை   செய்திட்ட கிருப....(2)
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் En Uyirana Yesu https://tamilchristiansongs.in/tamil/lyrics/en-uyirana-yesu என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்-என் உயிரே நான் உம்மை துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு உலகமெல்லாம் மறக்குதையா உணர்வெல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே ராஜா
என் கூடவே இரும் ஓ இயேசுவே Yen Koodave Irum https://tamilchristiansongs.in/tamil/lyrics/yen-koodave-irum/ என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே
Kuyavane Kuyavane Padaippin குயவனே குயவனே படைப்பின் காரணனே https://tamilchristiansongs.in/lyrics/kuyavane-kuyavane-padaippin/ குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1. வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செய்திடுமே வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவைப் போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே – குயவனே
Karam Pidithennai Vazhi Nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் https://tamilchristiansongs.in/tamil/lyrics/karam-pidithennai-vazhi-nadathum/ கரம் பிடித்தென்னை வழி நடத்தும் கண்மணி போல காத்துக் கொள்ளும் கறை திறை இல்லா வாழ்வளித்து பரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானே மேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன் புல்வெளி மேய்ச்சல் காண செய்து அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும் உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்
Nimishangal Nimishangal vaalkkaiyin nimishangal https://tamilchristiansongs.in/tamil/lyrics/nimishangal-nimishangal/ நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள் ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும் கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ நினைவுகள் ஆகியே மறைந்திடுமே ………. நிமிஷங்கள் துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும் தனிதனியாகவே சேர்ந்துவிடும் இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும் கரைசேரும் முன்னே நினைத்திடுவாய் ………. நிமிஷங்கள் இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும் மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும் இனிதான நேச
Vallavarea Nallavarea ummakkea aaraathanai வல்லவரே நல்லவரே உமக்கே ஆராதனை
இல்லாதவைகளை இருக்கிறவை போல் illaathavaikalai irukkiravai pol https://tamilchristiansongs.in/tamil/lyrics/illathavaigalai-irukirathai-pol/ இல்லாதவைகளை இருக்கிறவை போல் அழைக்கும் தெய்வம் நீரே – 2 என் தெய்வமே என் இயேசுவே நீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்திர வெளியில் ஆறுகளும் உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும்
loading
Comments