Tamil Story

Welcome to the new podcast on Tamil audio books. This podcast is supported by Sriko India groups (Pregnancy and parenting classes.) Reading habit does amazing benefits for your kids.. If no time to read, atleast try hearing audio books. 1. Promotes brain development and imagination 2. Strengthens their emotional value and improves their language development. 3. Help sharpen memory. 4. Makes learning easier and improves their listening skills. 5. Improves social skills. To join our classes: +91 9487782484 Visit us @ www.srikoindia.com

Epi 19 Part-II உலகிலேயே வெண்மையான பொருள் எது?

உலகிலேயே வெண்மையான பொருள் எது? வெள்ளி நகை பால்  சம்பா மலர் மல்லிகை சுண்ணாம்பு.... ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது இவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.... உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல... Listen to know the answer.  --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

08-07
04:23

Epi 18 உலகிலேயே வெண்மையான பொருள் எது?

“அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார் அமைச்சர், அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார். வெள்ளி நகை தான், மல்லிகை தான், சுண்ணாம்பு தான், நிறைய பதில்கள்.. Listen to know the full story --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

08-06
04:52

Epi 17 ரோஜா மலர்கள் மலர்ந்தன!

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து..இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். Listen to know the full story --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

08-03
05:27

Epi 16 பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினர்.... Listen to know the full story. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

08-02
06:56

Epi 15 (Part-2) நீர் இறைத்த திருடர்கள்

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து...... பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான்... LISTEN TO KNOW THE FULL STORY --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-31
04:17

Epi 14 (Part-1) நீர் இறைத்த திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம்,... CLICK THE PLAY BUTTON TO HEAR THE FULL STORY --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-30
03:56

Epi 13 Part-2 குறைந்த விலைக்கு குதிரையை விற்றல்

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான்.அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.... CLICK THE PLAY BUTTON TO HEAR THE FULL STORY. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-28
04:52

Epi 12 Part-1 பூனை குட்டி குதிரை மீது ஏறிக்கொண்டது

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்... LISTEN TO KNOW THE FULL STORY. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-26
03:28

Epi 11 (Part-2) சூடு பட்ட புரோகிதர்கள்

பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.... 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.....பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்....வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள்... LISTEN TO KNOW THE FULL STORY... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-25
05:03

Epi 10 (Part-1) சூடு பட்ட புரோகிதர்கள்

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார்..... மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்..... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-25
04:38

Epi 9 சோதிடனைக் கொன்ற கதை

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான். Listen to know the remaining.  --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-14
06:04

Epi 8 கிடைத்ததில் சம பங்கு

.......இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். தெனாலிராமன் என்ன பரிசு கொடுத்தார் என்று தெரிந்து கொள்ள.. Listen to the episode --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

07-12
04:36

Epi 7 டில்லி அரசரை வென்ற கதை

Episode 7 தெனாலி ராமன் கதைகள் - டில்லி அரசரை வென்ற கதை --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

06-07
05:17

Epi 6 பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. தெனாலிராமன் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்று கூறினான்.சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்,....  --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

06-05
05:41

Epi 5: நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான்.தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார்.போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்?தெனாலி ராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது." LISTEN TO KNOW THE FULL STORY. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

06-02
03:35

Epi 4: வித்தைக்காரனை வென்ற கதை

தெனாலி ராமன் மன்னரைச் சந்திக்க பலவாறு முயற்சி  செய்தும் முடியவில்லை. ஒருநாள் வித்தைகள் செய்து காட்டும் வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல சேர்ந்து கொண்டு மன்னரைச் சந்திக்க கிளம்பினான். தெனாலி ராமன் மன்னரை சந்தித்தான் இல்லையா என்று தெரிந்து கொள்ள கதையை கேளுங்கள். Thenali makes many attempts to meet the king, but he could not. One day he met a magician who was doing tricks and having fun. He accompanied him like a magician and set out to meet the king. Hear the story to check whether thenali met the king or not. Check our Mindful parenting programs (0-18 years) Parenting for the brain (0-18 years) by Sriko India groups (the next generation of people) Pregnancy and parenting classes --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

05-31
03:56

Epi 3: ராஜகுருவின் நட்பு

தெனாலி ராமன் கதைகள் -ராஜகுருவின் நட்பு --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

05-30
03:26

Epi 2: காளியிடம் வரம் பெற்ற கதை

தெனாலி ராமன் கதைகள் - காளியிடம் வரம் பெற்ற கதை சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன்.ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார்.... "என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி.... LISTEN TO KNOW THE FULL STORY --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

05-30
03:32

Epi 1 - தெனாலி ராமன் கதைகள் உருவான விதம்

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் தெனாலிராமன் பிறந்தார். பின் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். இவர் விஜயநகரத்தை ஆண்ட அரசர் கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப் புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். இவரது வாழ்கையில் நடைபெற்ற சில நகைச்சுவை நிகழ்வுகளை இங்கே உள்ள கதைகளால் அறியலாம். Thenali Rama was born about five hundred years ago in a poor family in the village of thenali in Andhra Pradesh. Later, the palace of King Krishnadevarayar of the Vijayanagara Empire became the "Vikatakavi" and delighted the king and the people. He was one of the eight royal poets (Ashtadik Kajas) who decorated the palace of King Krishnadevaraya, who ruled Vijayanagar. Some of the comedy events that took place in his life can be learned from the stories. By Sriko India (the next generation of people) Mindful parenting programs (0-18 years) - https://srikoindia.com/parenting-0-18-years/ Parenting for the brain (0-18 years) - https://srikoindia.com/concerns-of-smart-parents/ Sriko India's new featured programs - https://srikoindia.com/5-best-featured-classes/ For more details: Call us @ +91 9487782484 --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/sriko-india/message

05-27
01:48

Recommend Channels