ஜாம்ஷெட்பூரில் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வந்த சிறிய லோகோமோட்டிவ் என்றழைக்கப்படும் என்ஜின்களைத் தயாரிக்கும் ஆலையை 45 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார் ஜே ஆர் டி
ஜே ஆர் டி அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், அரசியல்வாதிகள் இந்திய தொழில்துறையை விடுவில்லை
15 வயதிற்குள், அவர் தனது முடிவை எடுத்தார். அவர் ஒரு விமானியாக ஆக விரும்பினார் மற்றும் விமானத்தில் ஒரு தொழிலை செய்ய விரும்பினார். ஆனால் அவர் தனது கனவை நிறைவேற்றுவதற்கு ஒன்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பம்பாயில் ஒரு பறக்கும் கிளப் திறக்கப்பட்டது, அப்போது 24 வயதான அவர் தனது பறக்கும் உரிமத்தைப் பெற விரைந்தார்..
உப்பு முதல் உலோகம் வரை, வாட்டர் கேன் முதல் விமான சேவை வரை கொடிகட்டிப் பறக்கும் டாடா, ஒரு காலத்தில், ஒரு நபரின் பேச்சைக் கேட்டு ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிய கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அக்கதையின் பெயர் TOMCO
இந்தியாவில் இரும்பு ஆலையா, அப்படி நடந்ந்தால் எனக்குத் தேவையான எல்லா இரும்பையும் அங்கிருந்து வாங்கிக் கொள்கிறேன்' என இரும்பு ஆலை கனவை கேலி செய்தார் ஓர் ஆங்கிலேயே அதிகாரி.
1962ஆம் ஆண்டில், டாடா குழுமத்தில் ஒரு இளநிலை அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த ரத்தன் டாடா படிப்படையாக முன்னேறிக் கொண்டிருந்தார்.
அஜீத் கேர்கர் பிரச்சனையை விட மிகப்பெரிய, ஒட்டு மொத்த டாடா குழுமத்தையும் உலுக்கிய அதிரடி சம்பவம் 2001 - 02 காலத்தில் நடந்தது
பட்டுக்கும், டாடா குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்தியாவில் பட்டு வளர்ப்பு பிரச்சனைக்கு ஜாம்செட்ஜி கண்ட தீர்வு என்ன? பட்டு வியாபாரத்தோடு, தன் விருந்தினர்கள் கடலில் மிதப்பது போன்ற உணர்வைக் கொடுக்க வேண்டும் என ஜாம்செட்ஜி மனதில் கட்டிய கோட்டையின் பெயர் என்ன? வாருங்கள் தொடங்குவோம்.
ஜே ஆர் டி டாடா எப்படி டாடா நிறுவனத்தை மேற்கொண்டு வழி நடத்தினார் என்பதை இந்த பகுதியில் விரிவாக காண்போம்
உலக அரங்கில் மிகப்பெரிய வியாபார குழுமங்களில் டாடாவும் ஒன்று. ஆனால் டாடா குடும்பத்திலிருந்து ஒருவரின் பெயர் கூட உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது ஏன்?
யுனிலிவர் நிறுவனமே டாடா குழுமத்தைக் கண்டு பயந்தது ஏன்? விடை ஹமாம் மற்றும் 501
டாடா குழுமம் தொலைத்தொடர்புத் துறையில் சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் முதலீடு செய்தும் அத்துறையில் நஷ்டமும், கடன்களும், தோல்வியுமே மிஞ்சின.
150 ஆண்டுகளுக்கு மேல், இந்திய பொருளாதாரத்திலும், இந்திய தொழில்வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய டாடா குழுமத்தின் கதை, அதிகம் படிக்காத, பெரிய வியாபார முன் அனுபவமில்லாத, தன் தந்தையைப் போல் ஒரு பார்சி மத பூசாரி ஆக விரும்பாத நுசர்வான்ஜியிடமிருந்து தொடங்குகிறது.
டாடா தன் முதல் உற்பத்தி ஆலையை ஏன் நாக்பூரில் நிறுவியது? ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்பே ஜாம்செட்ஜி தீர்மானித்த விஷயம் என்ன? பிரமாண்ட எந்திரங்களை டாடா எப்படி ஆலைக்கு கொண்டு வந்தது?
ஜஹாங்கீர் டாடா, ரத்தன் டாடாவை தலைவராக நியமிக்கும் போது டாடா குழுமத்தில் மொத்தம் 84 நிறுவனங்கள் இருந்தன. அதில் 39 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்தன.
ஜாம்செட்ஜி டாடா ஏன் மும்பையில் தாஜ் மஹால் ஹோட்டலைக் கட்டினார். உலக தரத்தில் ஒரு ஹோட்டலைக் கட்டிக் கொண்டிருந்த போது அவர் இந்திய அறிவியலுக்கு செய்ய விழைந்தது என்ன?
டீ, காபி, எலெக்ட்ரானிக் சாதனங்கள், மென்பொருள் என பல தளங்களில் டாடா குழுமம் தன் சிறகை விரித்து பறக்கத் தொடங்கி இருந்த போது, இந்திய அரசு டாடாக்களின் அடிமடியிலேயே கை வைக்க முயன்றது
ஜாம்செட்ஜி கண்ட கனவுக்கான வழி, வரைபடமாக தொராப்ஜியின் கண்ணில் பட்டது. ஆனால் அந்த இடத்தில் டாடாவால் தன் ஆலையைத் தொடங்க முடியவில்லை.
ரத்தன் டாடாவின் தலைமையையும், தொலைநோக்கு பார்வையையும் வெளிக்கொணர்ந்த சம்பவங்களில் டெல்கோ என்றழைக்கப்பட்ட இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவன பிரச்சனைகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் முக்கிய பங்குண்டு
ரத்தன் டாடா, அத்தனை நிறுவனங்களையும் இந்தியாவில் தனியார்மயம் உலகமயம் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் சரியாகப் பயன்படுத்தி, டாடா குழுமத்தின் வியாபாரத்தை உலக அளவுக்கு கொண்டு சென்றார்