அகத்தியர் song 127
Update: 2021-09-03
Description
துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்;
துரியமாய் நடுநிலையை யூணிப் பாராய்;
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்;
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா!
நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே.
அகத்தியர் பாடல்
Comments
In Channel




