
இலங்கை வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!
Update: 2025-12-02
Share
Description
இலங்கை முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய Ditwah புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Comments
In Channel






















