இரு நூற்றி இருபத்தி ஐந்தாவது கதை: காஷ்மீரை வெள்ளங்கலிருந்து காப்பாற்றிய வாலிபனின் கதை(Story of an Young man who saved Kashmir from floods)
Update: 2025-05-17
Description
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு
முன்னால். காஷ்மீரில்,அனேக
கிராமங்கள், வெள்ளங்களினால்,
அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தன.
அந்த ஊர் அரசரால், வெள்ள
அபாயத்தை தடுக்க முடியவில்லை.
ஒரு ஏழை புத்திசாலி வாலிபன்,
தன்னால் வெள்ளங்கள் ஏற்படாமல்
செய்ய முடியும் என்று முன் வருகிறான்.
யார் இந்த வாலிபன்?
அவன் பின்னணி கதை என்ன?
அவன் வெள்ளத்தை தடுத்தானா?
கதையை கேளுங்கள்.....
Comments
In Channel