செய்தியின் பின்னணி : தாய்ப்பாலூட்டுவது மார்பக புற்றுநோயை தடுக்குமா?
Update: 2025-10-23
Description
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டல் காலத்தில் பெண்களின் மார்பக திசுக்களில் சிறப்பு வகை நோய் எதிர்ப்பு செல்கள் பெருகி, அங்கே நீண்டகாலம் தங்கி இருக்கும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Comments
In Channel