தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மதம் சார்ந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு, இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வு, நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மர்ம மரணம் மற்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
The Federal and Queensland governments will invest $1 billion in tech company PsiQuantum to build one of the world's most powerful quantum computers in Brisbane. - உலகில், முதன்முறையாக பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள quantum computer ஒன்றை உருவாக்க, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் PsiQuantum என்ற கணினி நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 06/05/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
When it comes to stopping violence against women, guidance on what parents should do can be challenging to find. Here’s how you could talk about these issues with young people. Cynthia Nathan who is working as a Relationship Counsellor & Educator in 3R Counselling organisation explains more. - குடும்ப வன்முறை குறித்து பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன் எவ்வாறு உரையாடவேண்டும் மேலும் உறவுகள் குறித்து பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான புரிதல் மற்றும் சிந்தனை வளர பெற்றோர் எவ்வாறு உதவலாம் போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Marriage Educatorராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
இந்த வார முக்கிய செய்திகள்: 4 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
நாயிகா – ஒரு நாட்டியப் பெண் என்ற மேடை நிகழ்வு சிட்னியின் Belvoir அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து அந்த நிகழ்வின் இயக்குனர் நித்தியா நாகராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
விக்டோரிய மாநிலத்திலுள்ள ஓட்டுநர்கள் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் வருடாந்த உடல்நலம் மற்றும் திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 1400 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Given the growing interest in purchasing electric vehicles (EVs), R.Sathyanathan, who has extensive experience in the media industry, explains the pros and cons of electric and hybrid cars.Produced by RaySel. - EV என்ற எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வரும் பின்னணியில், Electric Car மற்றும் Hybrid வாகனங்களின் குறித்த சாதக பாதகங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
When people around us fall ill, it can have a significant impact on our lives. Parents are especially affected when their children develop a serious illness such as cancer. Kanjana, from Sydney, shares her story with RaySel about how her seven-year-old daughter was diagnosed with cancer and the impact it had on her and her family, as well as how she coped with the experience. - நம்மை சுற்றி இருக்கின்றவர்களுக்கு நோய் காணும்போது அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரிது. அதிலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் போன்ற கடுமையான நோய் வரும்போது பெற்றோர் மிக அதிகமாக பாதிக்கப்டுகின்றனர். தனது ஏழு வயது குழந்தைக்கு புற்றுநோய் கண்டபோது அது எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் பாதித்தது என்பதையும், அதிலிருந்து தான் எப்படி மீண்டேன் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியில் வாழும் காஞ்சனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ஊதிய அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பினை மே தின நிகழ்வில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் கிழக்கில் இடம்பெற்றன. கனிய மணல் அகழ்வுக்கு மட்டக்களப்பு வாகரை மக்கள் எதிர்ப்பு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/05/2024) செய்தி.
The Tamil Arts and Culture Association (TACA) will celebrate the 'Sydney Chithirai Festival' on Sunday, May 5, from 10 a.m. to 6 p.m. at the Blacktown Leisure Centre in Stanhope Gardens, NSW 2768. Mr. Karnan, President, and Mr Anaganbabu, Secretary of TACA, spoke with RaySel. - தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 5) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இது குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கர்ணன் மற்றும் செயலர் அனகன்பாபு ஆகியோர் விளக்குகின்றனர். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நேரம்: ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6p மணிவரை. இடம்: Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768
Australians have access to a quality and affordable public healthcare system. There's also the option to pay for private health insurance, allowing shorter waiting times and more choices when visiting hospitals and specialists. - தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
A refugee advocacy service says granting permanent residency to the 'Bollard Man' who risked his life to protect others shows how 'corrupt' the immigration system is. That story by Youssef Saudie for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - Bondi கத்தித் தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட France நாட்டு நபருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குடியேற்ற அமைப்பு எவ்வளவு சீர்கெட்ட நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அகதிகளுக்கான ஆர்வலர் சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
பசிபிக் தீவு மற்றும் கிழக்கு திமோர் நாட்டவர்கள் 3 ஜூன் 2024 முதல் ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa (PEV) திட்டத்திற்கென தம்மைப் பதிவு செய்ய முடியும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழ் கவி அம்பி என்று எல்லோரும் அறிந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்களின் இறுதி நிகழ்வு ஞாயிறு (5 மே) நடைபெறுகிறது. இவ்வேளையில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு அம்பி அவர்கள் செய்த மிகப் பெரிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கவிஞர் அம்பி அவர்களை 2015 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று நாம் பதிவு செய்த நேர்முகம் இது. கவிஞர் அம்பி அவர்களை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Fuel prices have been pushed to greater heights due to rising wholesale costs, high oil prices, and a weak Australian dollar — but they won't stay that way for long. This feature explains more. - நாட்டில் எரிபொருள் விலை முன்பை விட அதிகரித்துள்ளதாக புதிய தரவு காட்டுகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த விலை ஏற்றம் எப்போது குறையும் போன்ற செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
உயிருள்ள மீன்களுடன் மெல்பன் விமான நிலையத்தை வந்தடைந்த இருவருக்கு நீதிமன்றத்தால் சுமார் 54 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Yogi Yoganand
கையில் வளையம் மாட்டும் திட்டம் பலன் தரும்.
Rajasekaran Lakshumanan
Tamil God Song's to be relayed
prasad
https://castbox.fm/channel/Tamil-Bharathi-kavithaigal-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-c584a7c9f6b534a96670e750c668a5712183c5e9?country=us