அடையாளத் திருட்டு - புகலிடக் கோரிக்கையாளர்களே உஷார் !!!
Update: 2025-10-30
Description
அடையாள ஆவணத் திருட்டு என்பது ஒரு முக்கியமான குற்றமாக தற்பொழுது பெருகி வருகிறது. இதற்கு குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்கள் பலியாகின்றனர். தனக்கு இப்படியாக நடந்த ஒரு சம்பவத்தை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் ஒரு புகலிடக் கோரிக்கையாளர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி
Comments
In Channel




