இரு நூற்றி முப்பத்தி இரண்டாவது கதை-ஒரு சோளகொல்லை பொம்மையின கதை (Story of A Scarecrow)
Update: 2025-09-30
Description
Nathaniel Hawthorne என்ற அமெரிக்க
ஆசிரியர் எழுதிய Feathertop கதையை
தழுவி சொல்லப்பட்டது-
இந்த கதை.
ஒரு சூனியக்காரி (Witch) உதவியால்,
ஒரு Scarecrow உயிர் பெற்று,
அழகான வாலிபனாக மாறுகிறது.
தான் யார்,என்று தெரிந்தவுடன்,
அவன் தன்உயிரை விட்டூ மறுபடி
பொம்மையாக ஆகிறான்.
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள்.....
Comments
In Channel