டாஸ்மேனியாவில் நீரில் தள்ளப்பட்டு உயிரிழந்த இந்தியர்: குற்றவாளிக்கு தண்டனை விதிப்பு!
Update: 2025-11-28
Description
டாஸ்மேனியாவில் Deepinderjeet Singh என்ற 27 வயது இளைஞர் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Comments
In Channel
























