DiscoverAtmanandalahariகைவல்ய நவநீதம் -8
கைவல்ய நவநீதம் -8

கைவல்ய நவநீதம் -8

Update: 2025-08-28
Share

Description

பாடல் :-7 வணங்கி கேட்டல்

வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெனும்சோ கத்தால்,
உணங்கினேன் ஐய னேஎன் உள்ளமே குளிரும் வண்ணம்,
பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்னம் ஆக்கி,
இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான்.

பாடல் 8 குருவின் ஆறுதல்

அன்னதன் சிசுவை ஐயன் ஆமை மீன் பறவை போலத்,
தன்னகம் கருதி நோக்கித் தடவிச்சந் நிதிஇ ருத்தி,
உன்னது பிறவி மாற்றும் உபாயம்ஒன் றுண்டு சொல்வேன்,
சொன்னது கேட்பா யாகில் தொடர்பவம் தொலையும் என்றான்.

பாடல் : 9 சிஷ்யன் தகுதியை உணர்த்தறான்

தொடர்பவம் தொலையுமென்று சொன்னதைக் கேட்ட போதே,
தடமடு மூழ்கி னான்போல் சரீரமும் குளிர்ந்துள் ளாறி,
அடருமன் பொழுகு மாபோல் ஆநந்த பாஷ்பம் காட்டி,
மடல்மலர்ப் பாதம் மீண்டும் வணங்கிநின் றீது சொல்வான்.

பாடல் : 10- சரணடைதல்
சொன்னது கேட்க மாட்டாத் தொண்டன் ஆனாலும் சுவாமி,
நின்னது கருணை யாலே நீரெனை ஆளலாமே,
உன்னது பிறவி மாற்றும் உபாயமொன் றுண்டென் றீரே,
இன்னதென் றதைநீர் காட்டி ஈடேற்றல் வேண்டும் என்றான்.
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கைவல்ய நவநீதம் -8

கைவல்ய நவநீதம் -8

atmanandalahari