கைவல்ய நவநீதம் -11
Update: 2025-09-18
Description
பாடல் :17
நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக்,
கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல்,
தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே,
மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே.
பாடல் : 18
தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல்,
ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல்,
தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன,
மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே.
பாடல் :19
அத்தியா ரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும்,
உத்தியால் பந்தம் வீடு என்றுரைக்கும் வேதாந்தம் எல்லாம்,
மித்தையாம் ஆரோ பத்தால் பந்தமாம் அபவா தத்தால்,
முத்தியாம் இவ்வி ரண்டின் முந்தியா ரோபம் கேளாய்.
பாடல் :20
ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம்,
ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல்,
நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல்,
நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல்.
நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக்,
கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல்,
தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே,
மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே.
பாடல் : 18
தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல்,
ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல்,
தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன,
மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே.
பாடல் :19
அத்தியா ரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும்,
உத்தியால் பந்தம் வீடு என்றுரைக்கும் வேதாந்தம் எல்லாம்,
மித்தையாம் ஆரோ பத்தால் பந்தமாம் அபவா தத்தால்,
முத்தியாம் இவ்வி ரண்டின் முந்தியா ரோபம் கேளாய்.
பாடல் :20
ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம்,
ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல்,
நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல்,
நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல்.
Comments
In Channel





