DiscoverAtmanandalahariகைவல்ய நவநீதம் -14
கைவல்ய நவநீதம் -14

கைவல்ய நவநீதம் -14

Update: 2025-11-03
Share

Description

பாடல் :27

அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம்,
சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம்,
முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம்,
வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய்.


பாடல் : 28

ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே,
பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத்,
தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும்,
வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும்.

பாடல் :29

தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின்,
காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர்நீரின் மண்ணாம்,
போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம்,
சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும்.

பாடல்:30

ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும்,
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும்,
ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான,
சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கைவல்ய நவநீதம் -14

கைவல்ய நவநீதம் -14

atmanandalahari