கைவல்ய நவநீதம் - 9
Update: 2025-09-04
Description
பாடல் : 11
அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின்,
குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத்,
தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி,
உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே.
பாடல் : 12
வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து,
தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப்,
பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம்,
ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே.
பாடல் : 13
தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல்,
பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்,
உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை,
என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.
அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின்,
குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத்,
தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி,
உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே.
பாடல் : 12
வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து,
தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப்,
பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம்,
ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே.
பாடல் : 13
தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல்,
பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்,
உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை,
என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.
Comments
In Channel