DiscoverAtmanandalahariகைவல்ய நவநீதம் -3
கைவல்ய நவநீதம் -3

கைவல்ய நவநீதம் -3

Update: 2025-07-20
Share

Description

பாடல் 2
ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம், 

ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும், 

பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும், 

தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே

பாடல் 3
எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால், 

கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து, 

சுவரிடை வெளிபோல் யான் என் ஸ்வரூபசு பாவம் ஆனேன், 

அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கைவல்ய நவநீதம் -3

கைவல்ய நவநீதம் -3

atmanandalahari