DiscoverAtmanandalahariகைவல்ய நவநீதம்-7
கைவல்ய நவநீதம்-7

கைவல்ய நவநீதம்-7

Update: 2025-08-21
Share

Description

பாடல் : 4

சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை,

ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும்,

நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையுமாகில்,

பூதசன்மங்கள் கோடி புனிதன்ஆம் புருடன் ஆமே!

பாடல் : 5

இவன் அதி காரி ஆனோன் இந்திரி யங்க ளாலும்,
புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும்,
தவனம்மூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்,
பவம்அறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே.
பாடல் : 6

ஆனபின் மனைவி மக்கள் அர்த்தஏ டணைகள் மூன்றில்,
கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடும் மான் போல்,
போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணம் சென்று,
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே!
Comments 
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

கைவல்ய நவநீதம்-7

கைவல்ய நவநீதம்-7

atmanandalahari