கைவல்ய நவநீதம்-7
Update: 2025-08-21
Description
பாடல் : 4
சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை,
ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும்,
நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையுமாகில்,
பூதசன்மங்கள் கோடி புனிதன்ஆம் புருடன் ஆமே!
பாடல் : 5
இவன் அதி காரி ஆனோன் இந்திரி யங்க ளாலும்,
புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும்,
தவனம்மூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்,
பவம்அறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே.
பாடல் : 6
ஆனபின் மனைவி மக்கள் அர்த்தஏ டணைகள் மூன்றில்,
கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடும் மான் போல்,
போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணம் சென்று,
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே!
சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை,
ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும்,
நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையுமாகில்,
பூதசன்மங்கள் கோடி புனிதன்ஆம் புருடன் ஆமே!
பாடல் : 5
இவன் அதி காரி ஆனோன் இந்திரி யங்க ளாலும்,
புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும்,
தவனம்மூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்,
பவம்அறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே.
பாடல் : 6
ஆனபின் மனைவி மக்கள் அர்த்தஏ டணைகள் மூன்றில்,
கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடும் மான் போல்,
போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணம் சென்று,
ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே!
Comments
In Channel